அருணகிரிநாதர்

50 (incl. GST)

“முத்தைத்தரு” என்று தொடங்கித் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் தெய்வீக வாழ்க்கை வரலாறு.

Buy Now
Limited Time: 15% Off on Single Titles.
Expand your library. BUY NOW to ship your copy today.

சிற்றின்பத்தில் மூழ்கித் தவித்த ஒருவர், முருகப்பெருமானின் அருளால் எப்படிப் பெரும் ஞானியாக மாறினார் என்பதே அருணகிரிநாதரின் கதை. அவர் பாடிய திருப்புகழ் இன்றும் பக்தர்களின் நாவில் நடனமாடுகிறது. இந்த நூல் அவரது வாழ்க்கையையும், அவர் சந்தித்த சோதனைகளையும், ஆன்மீகப் பயணத்தையும் விவரிக்கிறது.

Weight50 g
Dimensions21 × 14 × 0.25 cm
Author

Imprint

தமிழ் தமிழர் புத்தகம்