தமிழ்க் கடல்மணி

225.00

திருச்சி பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் வரலாறு

Category:

“R.R” – இலக்கியப் பேச்சாளர் உலகில் ஒரு மந்திரச் சொல்! மேடைப் பேச்சுலகில் தனிக் கவர்ச்சி உண்டாக்கிய கதாநாயக வடிவம். R.R. என்றதும் மணல் நிற ஜிப்பா, குடுமி, தீட்சண்ய மான கண்கள், கட்டுமஸ்தான உடலமைப்பு, தாயினும் நெகிழும் தனி அன்புகொண்ட பேராசிரியர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவு நெஞ்சில் நிழலாடும். இன்று இலக்கிய மேடை ஜாம்பவான்கள் பலரும் அவரது வளர்ப்பில் வளர்ந்த வாரிசுகள்; மடியில் தவழ்ந்த மழலைகள்; பேச்சாளர் பலர் இன்று பணக்காரர்கள் ஆனதன் காரணம் ‘ஏழ்மை’யிலும் செல்வ மனத்துடன் அன்று வாழ்ந்த ‘ராதா’ என்கிற பண்பாளர்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்க் கடல்மணி”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart