மணி மணியாக

20.00

நான்மணிக்கடிகை என்ற பழந்தமிழ் நூலின் மூலமும் உரையும்

Minus Quantity- Plus Quantity+

‘நான்மணிக்கடிகை’ பதினெண்  நூல்களில் ஒன்று. கடிகை என்றால் துண்டு. மணி என்றால் ரத்தினம். பாடலுக்கு நான்கு என்று ரத்தினத் துண்டுகளாக 400 அறிவுரைகள் இருக்கின்றன. எதை எப்படிச் சொல்வது என்று தீர்மானம் செய்துகொண்டு எழுதியிருக்கிறார் விளம்பி நாகனார் என்ற புலவர்.

You may also like…

Shopping Cart
மணி மணியாகமணி மணியாக
20.00
Minus Quantity- Plus Quantity+