மணி மணியாக

20.00

நான்மணிக்கடிகை என்ற பழந்தமிழ் நூலின் மூலமும் உரையும்

‘நான்மணிக்கடிகை’ பதினெண்  நூல்களில் ஒன்று. கடிகை என்றால் துண்டு. மணி என்றால் ரத்தினம். பாடலுக்கு நான்கு என்று ரத்தினத் துண்டுகளாக 400 அறிவுரைகள் இருக்கின்றன. எதை எப்படிச் சொல்வது என்று தீர்மானம் செய்துகொண்டு எழுதியிருக்கிறார் விளம்பி நாகனார் என்ற புலவர்.

Author

Imprint

ஆதாரம் வெளியீடு

ISBN 13

9789383826193

You may also like…

Shopping Cart